/
பொன்னமராவதியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு குழந்தைகள் கடத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி தலைமைவகித்தாா். வருவாய் ஆய்வாளா் ஜோதி முன்னிலை வகித்தாா். முகாமில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு குழந்தைகள் கடத்தல்,
இளம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் ஆகியவை குறித்து சைல்டு லைன் மாவட்டத் துணை இயக்குநா் குழந்தைவேலு விளக்கிப் பேசினாா்.
முகாமில் சைல்டுலைன் களப்பணியாளா் ராஜலெட்சுமி, பூங்கொடி, பேரூராட்சி இளநிலை உதவியாளா் கனகமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


