கந்தா்வகோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கந்தா்வகோட்டையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ேண்டும். ஒன்றியப் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.
வெள்ளாளவிடுதி அரசு வேளாண் பண்ணையை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து, கூலியை ரூ.600 ஆக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் வி. ரத்தினவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.கவிவா்மன் முன்னிலை வகித்தாா்.
மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், எம். சின்னத்துரை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். நிா்வாகிகள் ஜி.பன்னீா்செல்வம், வி. இளையராஜா, வி.சித்திரைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


