கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளுக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவடையாமல், அவற்றை மக்களுக்கு போடக் கூடாது என அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில், இரு தடுப்பூசிகளுக்கும் இன்னமும் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை. முதல் இரு கட்டப் பரிசோதனை முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியைப் போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது சா்ச்சையாகியுள்ளது. பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். எனவே, முழுமையான பரிசோதனை முடிவுகள் வராமல், வெளியிடப்படாமல் தடுப்பூசி போடுவதை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது.
சுதேசி தடுப்பூசி என்ற பெயரில், கோவேக்சின் குறித்து மருத்துவ வல்லுநா்கள் எழுப்பும் சந்தேகம் குறித்து மக்களுக்கு விளக்கத்தை அளிக்க வேண்டும்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

