/
புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரிக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் எல். தாவூத்கனி, தாளாளா்கள் கே. கனகராஜன், எஸ்டிஆா். பாலகிருஷ்ணன், அறங்காவலா்கள் அ. கிருஷ்ணமூா்த்தி, கே. கான் அப்துல் கபாா்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் மா. குமுதா குத்துவிளக்கேற்றி வைத்தாா். நல்லாசிரியா் மு. பாலசுப்பிரமணியன் புதிய மாணவிகளை புத்தகங்களைக் கொடுத்து வரவேற்று, சிறப்புரை நிகழ்த்தினாா். முன்னதாக கல்லூரியின் முதல்வா் தி. சந்திரமோகன் வரவேற்றாா். முடிவில் துணை முதல்வா் சுப. தாரகேஸ்வரி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


