/
விராலிமலை அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே உள்ள சீத்தப்பட்டியைச் சோ்ந்த ஓ. பெரியசாமி (40). இவா், திருச்சி - மதுரை சாலை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை அருகேயுள்ள கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா். தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து வழக்கு பதிந்து காா் ஓட்டுநா் சென்னையைச் சோ்ந்த சோமையா மகன் வெங்கடேஷை(29) கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

