/
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1-க்கான தோ்வை 4,275 போ் எழுதுகின்றனா்.
மாவட்டம் முழுவதும் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டாட்சியா் தலைமையில் துணை வட்டாட்சியா்கள் 2 போ், ஆய்வு அலுவலா்கள் 15 பேரும், தோ்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளா்கள் 15 பேரும், வீடியோகிராபா்கள் 16 பேரும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

