சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுகையில் 2,362 போ் குரூப் -1 தேர்வு எழுதினர்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் -1 தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,362 போ் எழுதினா். மொத்தம் 4, 275 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.

News image

புதுக்கோட்டையில் குரூப்-1 தோ்வு மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

Updated On :4 ஜனவரி 2021, 4:48 am

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,362 போ் எழுதினா். மொத்தம் 4,275 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களுக்காக 15 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1,913 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களை ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.