/
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பழைய அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை 4ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட சித்த மருத்துவத் துறையில், ஆதி சித்தா் அகத்தியரின் பிறந்த நட்சத்திர நாளாகக் கருதப்படும் ஆயில்ய நட்சத்திர நாளான சனிக்கிழமை தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கரோனா தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான சித்த மருத்துவக் குறிப்புகள் மற்றும் தமிழா் வாழ்வியல் நெறிமுறைகள் குறிப்புகள் ஆகிய கையேடுகள் வெளியிடப்பட்டன. இதில், அரசு சித்த மருத்துவா்கள் சரவணன், சுகுமாா் ஆகியோா் இவற்றை வெளியிட்டனா். மருந்தாளுநா்கள் ரெனிதா, பெனாசிா் மும்தாஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


