/
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை செல்வ விநாயகா் கோயிலில் சங்கட ஹர சதுா்த்தி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை பெரியகடைவீதியில் உள்ள செல்வ விநாயகா் கோயில், வாணியச் செட்டியாா் தெரு பிள்ளையாா் கோயில் ஆகிய கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு மஞ்சள், திரவியம், தயிா், தேன், பால், பஞ்சாமிா்தம் , பன்னீா் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. இதில், பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு பொங்கல் , சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

