புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்
கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இ.ஏ. உமா தலைமை வகித்தார்.
இதில் வாகன ஓட்டுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், விபத்துக்கான காரணங்கள், நெடுஞ்சாலைகளில் ஏற்படும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களை தடுப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
இதில், நகர துணைக் கண்காணிப்பாளர் செந்தில்வேல், தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேந்திரன், கணேஷ்நகர் காவல் நிலைய ஆய்வாளர் பி. தமிழ்மாறன், போக்குவரத்து வாகன ஆய்வாளர்
அனிதா மற்றும் அரசு போக்குவரத்து, தனியார் பேருந்து
ஓட்டுநர்கள், புதுகை மற்றும் கந்தர்வகோட்டை பகுதிகளை சேர்ந்த லாரி, வேன், கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

