/
புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஜே.சி.ஐ மற்றும் இன்ஸ்பயர் டெக்னாலஜிஸ் சார்பில் வேலைவாய்ப்புத் திறன் வளர்த்தல் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தேனி ஜே.சி.ஐ. மண்டல பயிற்றுனர் முனைவர் கீதா, ஜே.சி.ஐ கிங்ஸ் தலைவர் கே. சேதுரத்தினம், இன்ஸ்பயர் டெக்னாலஜிஸ் என். பிரபு, முன்னாள் ஜே.சி.ஐ சங்கமம் தலைவர் கோமதிசங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் வீ. வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் தொடக்கி வைத்தார்.
ஏற்பாடுகளை ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் வி. ரம்யா செய்திருந்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

