புதுக்கோட்டை மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம்கள் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.23) நடைபெற உள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் "அம்மா' திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, ஆக. 23-ம் தேதி, கந்தர்வகோட்டை வட்டத்தில் மலையப்பட்டி, குரும்பூண்டி. அறந்தாங்கி வட்டத்தில் ஆமாஞ்சி. திருமயம் வட்டத்தில் கீழப்பனையூர். ஆவுடையார்கோவில் வட்டத்தில் கரூர். மணமேல்குடி வட்டத்தில் வெட்டிவயல். பொன்னமராவதி வட்டத்தில் ஆர். பாலக்குறிச்சி. ஆலங்குடி வட்டத்தில் குளவாய்ப்பட்டி, காயாம்பட்டி. குளத்தூர் வட்டத்தில் பேராம்பூர். இலுப்பூர் வட்டத்தில் தேராவூர் மற்றும் இருந்திராப்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

