சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

திருவரங்குளம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள 7 அரசு நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:35 pm

திருவரங்குளம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள 7 அரசு நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  திருவரங்குளம் ஒன்றியத்தில் கத்தக்குறிச்சி, கொத்தமங்கலம்- பாலையூர், செரியலூர், பனங்குளம், காசிம்புதுப்பேட்டை, கல்யாணபுரம் ஆகிய 7 அரசு நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாகவுள்ளன.

இதனால் பள்ளியின் வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் மாணவர்களின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காலியாகவுள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.