/
திருவரங்குளம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள 7 அரசு நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவரங்குளம் ஒன்றியத்தில் கத்தக்குறிச்சி, கொத்தமங்கலம்- பாலையூர், செரியலூர், பனங்குளம், காசிம்புதுப்பேட்டை, கல்யாணபுரம் ஆகிய 7 அரசு நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாகவுள்ளன.
இதனால் பள்ளியின் வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் மாணவர்களின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காலியாகவுள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

