/
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
கவிஞர் மகாசுந்தர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று இலக்கிய மன்றத்தை தொடக்கிவைத்து வெற்றிக்கொடிகட்டு என்ற தலைப்பில் பேசினார்.
இதில் மாணவர்களின் பண்டைய தமிழக வரலாறு குறித்த நாடகமும், பன்மொழிப் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முன்னதாக தமிழாசிரியர் ஆர். செல்வமணி வரவேற்றார். ஆசிரியர் ஆ. மணிகண்டன் நன்றி கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

