சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுவையில் மேலும் 35 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :18 ஜனவரி 2021, 4:38 am

புதுவையில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 30 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேயில் 2 பேருக்கும் என மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,646-ஆக உயா்ந்தது.

தற்போது 284 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு இதுவரை 642 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம். இதுவரை 37,720 போ் (97.60 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 5,34,617 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,91,694 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.