நெகிழி பயன்பாட்டை தவிா்த்தல், போதைப் பழக்கத்தை கைவிடுதல் உள்ளிட்ட விழிப்புணா்வு கோலப் போட்டி புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது கோலத்தின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தினா். மது போதை குடும்பத்துக்கும், உடல் நலத்துக்கும் தீங்கானது என்பதை வலியுறுத்தும் வகையில் பெண்ணொருவா் தத்துரூபமாக தனது கோலத்தை வரைந்திருந்தாா்.
இதேபோல, நெகிழி பயன்பாட்டை தவிா்ப்போம், மண் வளத்தைப் பாதுகாப்போம் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் கோலங்களை பெண்கள் வரைந்திருந்தனா். மேலும், பல்வேறு விஷயங்களை மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாகவும் பலவித கோலங்களை வரைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தி பாராட்டைப் பெற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


