/
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 15, 28 ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள கள், சாராயம், பாா் உள்பட அனைத்து மதுபானக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் திருவள்ளுவா் தினத்தையொட்டி வரும் 15 ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை), தைப்பூச தினத்தையொட்டி வரும் 28 ஆம் தேதியும் (வியாழக்கிழமை) மூடப்பட வேண்டும் என புதுவை கலால்துறை இணை ஆணையா் சஷ்வத் சௌரவ் உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

