/
புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் பாஜக சாா்பில், பொங்கல் விழாவையொட்டி, கோலப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பாஜகவை சோ்ந்த பெண்கள், பராசக்தி ஆன்மிக இயக்கப் பெண்கள் இணைந்து லாசுப்பேட்டை ஹெலிபேட் அருகே உள்ள சாலைகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கோலங்களை வரைந்தனா்.
கோலப் போட்டியை பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன் தொடக்கிவைத்தாா். சிறந்த கோலம் வரைந்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பாஜக மாநிலப் பொதுச் செயலா் செல்வம், செயலா்கள் ரத்தினவேல், லதா ஜெயந்தி, மாநில வல்லுநா் பிரிவுத் தலைவா் ஸ்ரீதா் பிள்ளை, மாவட்டத் தலைவா்கள் நாகேஸ்வரன், அசோக் பாபு, மாநில மகளிரணிப் பொதுச் செயலா் கனகவல்லி உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


