புதுவையில் மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்.
புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான 3,233 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 23 போ், காரைக்காலில் 4 போ், ஏனாமில் ஒருவா், மாஹேயில் 8 போ் என மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 38,425-ஆக உயா்ந்தது.
சனிக்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை. தற்போது 328 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனாவுக்கு 636 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 37,461 போ் குணமடைந்தனா். குணமடைந்தோா் விகிதம் 97.49 சதவீதம். இதுவரை 5,12,803 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,69,855 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

