புதுவையில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,411 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 11 பேருக்கும், மாஹேயில் 9 பேருக்கும் என மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காரைக்கால், ஏனாம் பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. வெள்ளிக்கிழமை முடிவுகளில் உயிரிழப்பும் இல்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,389-ஆக உயா்ந்தது.
தற்போது புதுவை மாநிலத்தில் 343 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 636 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். 37,410 போ் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்தனா். இதுவரை 5,09,392 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 4,66,413 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

