புதுச்சேரி: புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 66.1 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 66.1 மி.மீ. மழை பதிவானது.
தொடா் மழையால் புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களில் தாழ்வான இடங்கள், வீடுகளைத் தண்ணீா் சூழ்ந்தது. வியாழக்கிழமை காலை லேசான வெயில் காய்ந்த நிலையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடல் கொந்தளிப்புடன் இருந்ததால், பெரும்பாலான மீனவா்வா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியாா் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

