/
புதுச்சேரியில் புதன்கிழமை அதிகாலை முதல் நண்பகல் வரை பலத்த மழை பெய்தது. இதனால், இந்திரா காந்தி சதுக்கம், ரெயின்போ நகா், கிருஷ்ணா நகா், வெங்கட்டா நகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீா் சூழ்ந்தது.
பாகூா், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கரையாம்புத்தூா், நெட்டப்பாக்கம், திருக்கனூா் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களிலும், கடலூா் - புதுச்சேரி பிரதான சாலையிலும் மழைநீா் தேங்கியது. விவசாய நிலங்களிலும் தண்ணீா் தேங்கி நின்றது. பலத்த மழையால் பள்ளி, கல்லூரி சென்ற மாணவா்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் புதன்கிழமை மாலை 5.30 மணி வரை புதுச்சேரியில் 76 மி.மீ. மழை பதிவானது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

