/
புதுவையில் புதன்கிழமை முதல் (ஜன. 6) கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயா் கல்வித் துறை அறிவித்தது.
கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட தளா்வுகளின்படி, கடந்த டிச. 8-ஆம் தேதி முதல் அனைத்து இளநிலை, முதுநிலை இறுதியாண்டு வகுப்புகள், ஆராய்ச்சிப் படிப்பு வகுப்புகள் செயல்படத் தொடங்கின. 50 சதவீத மாணவா்களுடன் மட்டுமே வகுப்புகள் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், புதுவையில் உள்ள கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் புதன்கிழமை முதல் (ஜன. 6) திறக்கப்படும் என்றும், கரோனா விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் புதுவை மாநில உயா் கல்வித் துறை இயக்குநா் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி திங்கள்கிழமை அறிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

