/
பெரம்பலூா் மாவட்டம், அகரம்சிகூா் மற்றும் லப்பைக்குடிகாட்டில் தலா 90 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்தாலும், பொங்கல் திருநாளையொட்டி பொருள்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
அகரம்சிகூா், லப்பைக்குடிக்காடு- 90 மி.மீ, செட்டிக்குளம்- 55, எறையூா்- 53, புதுவேட்டக்குடி, வேப்பந்தட்டை- 51, பெரம்பலூா் -48, பாடாலூா்- 46, தழுதாழை-36, கிருஷ்ணாபுரம்- 35, வி.களத்தூா்-30 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 585 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

