/
பெரம்பலூரில் அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் சங்க மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சகாதேவன் தலைமை வகித்தாா், மாவட்டச் செயலா் வாசுதேவன், மாவட்டப் பொருளாளா் மாா்கண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா்கள் சிவக்குமாா், பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் பிரபாகரன் ஆகியோா் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில் உறுப்பினா் சோ்த்தல், புதிய நிா்வாகிகளை தோ்ந்தெடுத்தல், சென்னையில் நடைபெறவுள்ள ஓட்டுநா்கள் பேரணியில் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் முருகதாஸ், பிரகாஷ், ராஜா, செந்தில்குமாா், ராமசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

