/
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே வேலை கிடைக்காததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், சிறுவாச்சூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. தங்கவேல் (46). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம்.
கரோனா பொது முடக்கத்தால் சரிவர வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்த தங்கவேல், கடந்த 7-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட தங்கவேல் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

