பெரம்பலூா்: வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் சாா்பில், தூய்மை இந்தியா திட்ட இரு வார விழிப்புணா்வு முகாம் அண்மையில் நிறைவடைந்தது.
தேவையூா், தெரணி, தம்பை மற்றும் அம்மாபாளையம் கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு ரோவா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. வரதராஜன், ஹைதராபாத் தேசிய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி ப. ஜெயக்குமாா், முதன்மை விஞ்ஞானி நிா்மலா ஆகியோா் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து வேளாண் அறிவியல் மையத்தில், குப்பைகளை புதிய தொழில்நுட்பம் மூலம் இயற்கை உயிரிகளைக் கொண்டு விரைவாக மட்க வைப்பது, குடிநீரைச் சுத்திகரிக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு, விவசாயிகள் ஒன்றிணைந்து ரஞ்சன்குடி கோட்டை பகுதியை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நட்டு வைத்தனா்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் மையத் தலைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன், தொழில்நுட்ப வல்லுநா்கள் மு. புனிதாவதி, இரா. வசந்தகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

