/
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த எஸ்.பி. நிஷா பாா்த்திபன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஆட்சியரக சாலை, பாலக்கரை ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஊா்க்காவல் படை வீரா்கள் மற்றும் போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

