சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:32 pm

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பா. கருப்பையா (70).

இவர், செவ்வாய்க்கிழமை மாலை பேரளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடப்பதற்காக நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்து, பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பையா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.  இது குறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.