❒ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் உலகப் புத்தக தினம். தலைமை: சா.கந்தசாமி; பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், இரா.தெ.முத்து, நா.வே.அருள், ச.விசயலட்சுமி, பாரிகபிலன், ஆசு, யூமா.வாசுகி, யாழினி முனுசாமி, எஸ்.வி.வேணுகோபால், அன்பாதவன், கார்முகில், அய்யப்பமாதவன், மனுஷ்யபுத்திரன், அ.குமரேசன், வைகைச்செல்வி, பழ.அதியமான், கோ.பாரதி, கி.அன்பரசன், ஜே.ஜேசுதாஸ்; சித்திரை புத்தகத் திருவிழா அரங்கம், லேடி வெலிங்டன் கல்லூரி, விவேகானந்தர் இல்லம் அருகில், சென்னை - 5; 23.4.13 மாலை 5.30.
❒ விஜயா பதிப்பகம் நடத்தும் உலகப் புத்தகத் திருநாள் புத்தகக் கண்காட்சி. பங்கேற்பு: மு.கருணாகரன், கு.இராமசாமி, ஆண்டாள் பிரியதர்ஷிணி, மு.வேலாயுதம்; விஜயா பதிப்பகம், ராஜவீதி, கோவை-1; 23.4.13 காலை 10.00.
❒ பதியம் இலக்கிய அமைப்பு மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் "நான் வாசித்ததில் என்னைக் கவர்ந்த புத்தகம்' இலக்கிய நிகழ்ச்சி.தலைமை: மு.இராமசாமி; பங்கேற்பு: பாரதிவாசன், சுப்ரபாரதி மணியன், ச.மோகனராசு, தமிழ்நேயன்,க இளஞாயிறு; கே.ஆர்.சி.சிட்டிசென்டர், மங்கலம் ரோடு, திருப்பூர்; 23.4.13 மாலை 5.30.
❒ ஐந்திணைப் பதிப்பகமும் பதிப்பாளர் மையமும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா. பங்கேற்பு: முத்து சீனிவாசன், கல்பனா, பி.என்.ஆனந்தன், ரோகிணி, கலைமகள் சுப்பு, தேவி நாச்சியப்பன், பி.வெங்கட்ராமன்; 23.4.13 முதல் 30.4.13 வரை காலை 11.00 முதல் இரவு 7.00 வரை; 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5.
❒ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் பாபாசாகேப் அம்பத்கர் திரைப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம். தலைமை: சுமதிஜெயபாலன்; பங்கேற்பு: எஸ்.கருணா, ஆரிசன், அண்ணாமலை, பூங்குயில் சிவகுமார், ந. வடிவேல்; அம்பேத்கர் நகர், கீழ்க்கொடுங்காலூர், வந்தவாசி; 25.4.13 மாலை 5.30.
❒ சென்னை கம்பன் கழகம் நடத்தும் பாரதியின் புதிய ஆத்திசூடி தொடர் நிகழ்ச்சி.தலைமை: இராம.வீரப்பன்; பங்கேற்பு: கு.மங்கையர்க்கரசி, பா.உதயகுமார், உலகநாயகி பழநி; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர்,சென்னை-4; 26.4.13 மாலை 6.30.
❒ சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்தும் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஆக்கங்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் "விளக்கு' விருது பரிசளிப்பு விழா. பங்கேற்பு: வீ.அரசு, வ.கீதா, அ.மங்கை, பா.ரா.சுப்பிரமணியம், அ.ராமசாமி, சிபிச்செல்வன், ராணி திலக், எம்.ஏ.நுஃமான், வெளி ரங்கராஜன், அ.சதீஷ்; பவள விழாக் கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் சிலை எதிரில், காமராசர் சாலை, சென்னை; 26.4.13 காலை 10.00.
❒ சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாள் விழா. பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கவிஞர் வாலி, மாலன், வ.வே.சு., திருப்பூர் கிருஷ்ணன், நல்லி குப்புசாமி செட்டியார், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சேஷசாயி, ஒய்.பிரபு, ரமணன், எம்.முரளி, டி.எஸ்.ஸ்ரீதர், சுவாமி விமுர்த்தானந்த மகராஜ், இயக்குநர் வசந்த், வழக்கறிஞர் சுமதி; ஸ்ரீ கிருஷ்ணகான சபா, 20, மகாராஜபுரம் சந்தானம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; 27.4.13 காலை 8.30 முதல் இரவு 9.00 வரை.
❒ பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் நடத்தும் ஆண்டு விழா. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: உலகநாயகி பழநி; டிஏஜி அரங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி(தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தி.நகர், சென்னை; 27.4.13 மாலை 5.30.
❒ எழுத்தாளர் கு.அழகிரிசாமி படைப்புகளைக் கொண்டாடும் திருவிழா. தலைமை: எஸ்.இலட்சுமணப் பெருமாள்; பங்கேற்பு: ச.தமிழ்ச்செல்வன், ஜெ.மாதவராஜ், ம.மணிமாறன், அ.இராமச்சந்திரன், அ.சாரங்கன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் ; மிளகாய் வத்தல் வியாபாரிகள் மன்றம் திறந்த வெளி அரங்கம், சாத்தூர்; 27.4.13 மாலை 4.30.
❒ கம்பன் கழகம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: பழ.பழனியப்பன்; பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், பாரதி பாஸ்கர், இலக்கியா; திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை-53; 27.4.13 மாலை 6.30.
❒ கனவு நடத்தும் நூல்கள் அறிமுகக் கூட்டம். "சுப்ரபாரதி மணியனின் முத்துக்கள் பத்து - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்', "அக்குபஞ்சர்' நூல்கள் அறிமுகம்; பங்கேற்பு: சட்டமன்ற உறுப்பினர் தங்கவேல், முத்துசாமி, சண்முகநாதன், சுப்ரபாரதி மணியன், ஈஸ்வரன், சி.ரவி; மத்திய அரிமா சங்கம், காந்தி நகர், திருப்பூர்; 28.4.13 மாலை 6.00.
❒ புதுப்புனல் விருது வழங்கும் விழா மற்றும் நூல் அறிமுக விழா. பங்கேற்பு: கோவை ஞானி, பொதிய வெற்பன், அரணமுறுவல், சுகிர்தராணி, பிலிப் சுதாகர், சி.ஆர்.ரவீந்திரன், கலைச்செல்வி, பா.மீனாட்சிசுந்தரம், தா.இராஜாராம், பொன் இளவேனில், ஓவியர் ஜீவா, திலிப்குமார், ஆர்.ரவிச்சந்திரன், சுப்ரபாரதிமணியன், கார்க்கி. இளவேனில்; எஸ்.பி.நரசிம்மலு நாயுடு உயர்நிலைப் பள்ளி, மரக்கடை, கோயம்புத்தூர்; 28.4.13 காலை 9.30.
❒ புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் முப்பெரும் விழா.தலைமை: கோ.செல்வம்; பங்கேற்பு: சரஸ்வதி, தெ.முருகசாமி, விக்டர் நிக்கோலாஸ், இரா.குறிஞ்சிவேந்தன், எம்.வி.வைத்தியலிங்கம், கே.ரமேஷ்; ரெவேய் சொசியால் அரங்கம், லப்போர்த் வீதி, புதுச்சேரி; 28.4.13 மாலை 6.00.
❒ திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை: தெ.சுரேஷ்குமார்; பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 28.4.13 காலை 10.00.
❒ உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 28.4.13 மாலை 5.00.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

