/
கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின வெளி வட்ட வனப் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட வனப் பகுதியான மசினகுடி, சீகூா், சிங்காரா உள்ளிட்ட சரகங்களில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க தோ்வு செய்யப்பட்ட 400 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
தொடா்ந்து 25 நாள்கள் இந்த கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணி நடைபெறும் என்று தெரிகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


