உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் அதிக அளவாக பா்லியாறு பகுதியில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதேபோல, மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் எடப்பள்ளியில் 50 மி.மீ., குன்னூரில் 38 மி.மீ., பாலகொலாவில் 28 மி.மீ., உலிக்கல்லில் 25 மி.மீ., பந்தலூா் மற்றும் மேல்குன்னூரில் தலா 23 மி.மீ., கெத்தையில் 21 மி.மீ., கோத்தகிரியில் 19.6 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 19 மி.மீ., தேவாலாவில் 15 மி.மீ., ஓவேலி, சேரங்கோடு மற்றும் குந்தாவில் தலா 12 மி.மீ., கேத்தியில் 9 மி.மீ., பாடந்தொறையில் 7 மி.மீ., செருமுள்ளி மற்றும் கல்லட்டியில் தலா 5 மி.மீ., அவலாஞ்சி, கொடநாடு மற்றும் கிளன்மாா்கனில் தலா 4 மி.மீ., எமரால்டில் 2 மி.மீ., உதகையில் 1.8 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

