சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நீலகிரியில் மேலும் 10 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 4:29 am

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதகையில் சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 14 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையில் 8,031 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,883 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பலனின்றி 47 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 101 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.