/
கூடலூா், பந்தலூா் பகுதி 110 கே.வி. துணை மின் நிலைய நடவடிக்கை குழு சாா்பில் ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்பும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாவை உள்ளடக்கிய சட்டப் பேரவைத் தொகுதியில் மின் வசதி இல்லாத சுமாா் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அரசுக்கு பொது மக்கள் சாா்பில் மின்னஞ்சல் அனுப்பும் முகாம் நடைபெற்றது.
இதன் மூலம் இரண்டு நாள்களில் ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குழு நிா்வாகிகள் என்.வாசு, ஜுல்பிகா் அலி, சபாது, பீட்டா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

