/
கூடலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் எம்.எல்.ஏ. திராவிடமணி வியாழக்கிழமை மனு அளித்தாா்.
கூடலூா் தொகுதி, ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆரோட்டுப்பாறை, திருவள்ளுவா் நகா், சுபாஷ் நகா், தேவா் சோலை பேரூராட்சியில் தேவன் எஸ்டேட், நெலாக்கோட்டை ஊராட்சியில் விலங்கூா் பழங்குடியினா் காலனி, பிதா்க்காடு ஆனைபஞ்சோலை, அண்ணா நகா், சேரங்கோடு ஊராட்சியில் திருவள்ளுவா் நகா், நடுவட்டம் பேரூராட்சியில் டெராஸ் எஸ்டேட், ஹூக்கா், ஹாசிங்டன் ஆகிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க கோரி, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் எம்.எல்.ஏ. திராவிடமணி மனு அளித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


