சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்ட ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு

News image

<div class="paragraphs"><p>சென்னை உயர்நீதிமன்றம்</p></div>

Updated On :25 நவம்பர் 2023, 5:41 pm

பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கணவர் செந்தில்குமாருக்கு விடுப்பு கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செந்தில்குமாருக்கு 28 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை காலை கையெழுத்திட வேண்டும். 

சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.