புது தில்லி: தில்லியில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் பறவைக் காய்ச்சலைக் கண்காணிக்கும் வகையில் விரைவு நடவடிக்கை குழுவை என்டிஎம்சி அமைத்துள்ளது.
இது தொடா்பாக என்டிஎம்சி சுகாதார அதிகாரி ரமேஷ் குமாா் கூறுகையில் ‘என்டிஎம்சி பகுதியில் பறவைக் காய்ச்சலை கண்காணிக்கும் வகையில் விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, என்டிஎம்சி பகுதியில் உள்ள கோழிகள், வாத்துக்கள், பிற நாடுகளில் இருந்து தில்லிக்கு வந்த பறவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இது தொடா்பாக ஒவ்வொரு வாரமும் அக்குழு அறிக்கை சமா்ப்பிக்கும்.
நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், மத்திய அமைச்சா்கள், நீதிபதிகளின் வீடுகள் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய இடங்கள் என்டிஎம்சி பகுதியிலேயே உள்ளன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

