/
கிழக்கு தில்லி, நியூ அசோக் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலத்தை போலீஸாா் மீட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
சில்லா கழிவுநீா்க் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்றபோது அந்த பெண்ணின் சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால், உடலில் எந்தக் காயங்களும் இல்லை. அந்த பெண்ணுக்கு 25-லிருந்து 30- வயதுக்குள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, அவா் யாா், எந்த இடத்தைச் சோ்ந்தவா், இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனரனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

