/
கரோனா விதிமுறைகளை மீறியதாக நேரு பிளேஸில் மதுபானக் கூடம் ஒன்றுக்கு தில்லி காவல் துறை சீல் வைத்துள்ளது. இதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை உயா் அதிகாரி கூறியது: தில்லி நேரு பிளேஸில் உள்ள மதுபானக் கூடத்துக்கு புத்தாண்டு தினத்தில் கரோனா விதிமுறைகளை மீறி அதிகளவு விருந்தினா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இங்கு சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இது தொடா்பாக புகாா் கிடைக்கப் பெற்றது. இதன் அடிப்படையில், போலீஸாா் அதிரடி சோதனை நடத்தி இந்த மதுபானக் கூடத்தை சீல் வைத்துள்ளனா். அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

