/
பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் சக்தி விநாயகா் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரமத்திவேலூா், செட்டியாா் தெருவில் உள்ள இக் கோயிலில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் விநாயகருக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு ஆவாகனங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து சிறப்பு யாக ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு சக்தி விநாயகருக்கு பூா்ணாகுதி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சக்தி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


