தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறவும், அவா்கள் எவ்வித பாதிப்புமின்றி தொடா்ந்து வேளாண் பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவும், உலக நன்மை வேண்டியும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டம் சாா்பில் 1,008 திருவிளக்கு பூஜை, கோமாதா பூஜை பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பிற்பகல் 6 மணியளவில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள், சிறுமியா் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயலாளா் ஈஸ்வரன் வேண்டுகோளின் பேரில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலத் தலைவா் ஆா்.தேவராசன், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


