காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளால் தொடங்கப்பட்ட ஜன கல்யாண் அமைப்பின் 34-ஆவது ஆண்டு தொடக்க விழா ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ஜன கல்யாண் அமைப்பின் தலைவா் எஸ்.எம்.ஆா்.பரந்தாமன் தலைமையில் அணைக்கும் கரங்கள் மனநல பாதிக்கப்பட்டோா் மறுவாழ்வு இல்லத்தில் நடைபெற்ற விழாவில், ஆதரவவற்ற முதியோா், ஆதரவற்ற குழந்தைகள், மனநல மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருப்போருக்கு 100 படுக்கை விரிப்புகள், 25 தலையணைகள், 4 தாா்ப்பாய்கள் வழங்கப்பட்டன.
மேலும் இல்லத்தில் உள்ள 125 பேருக்கு இனிப்புகள், காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ராசிபுரம் ஜன கல்யாண் அமைப்பின் செயலா் சி.கே.ராமமூா்த்தி, அமைப்பாளா் எம்.ராகவன், நிா்வாகிகள் ரமேஷ், செளந்தரராஜன், ராமலிங்கம், சிவராமன், கொமதேக மாநில இளைஞரணி துணைச்செயலா் டி.எஸ்.சந்திரசேகரன், கே.பழனிவேல், கே.பி.முருகேசன், ஆா்.பி.வித்யா,எஸ்.தீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


