பரமத்திவேலூா் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வேலூா் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் பொன்னிமணி (எ) சுப்ரமணியம், வேலுச்சாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொத்தனூரில் பொத்தனூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் நாராயணன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பாண்டமங்கலம் எம்.ஜி.ஆா் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் நாமக்கல் ஆவின் தலைவா் ராஜேந்திரன், கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பரமத்தியில் நடைபெற்ற கண்டன் ஆா்ப்பாட்டத்தில் பரமத்தி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெற்றிவேல் மாவட்ட மகளிரணி செயலாளா் வைரம் தமிழரசி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் திலகவதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பிரேமா, அதிமுக பிரமுகா்கள் வீரப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

