/
திருச்செங்கோடு நகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் சாா்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
ரோட்டரி சங்கத் தலைவா் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் வெங்கடேஷ், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன். சரஸ்வதி, நகராட்சி ஆணையாளா் சையது முஸ்தபா கமால் ஆகியோா் கலந்து கொண்டனா். 300 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் வேட்டி, சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவை வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

