தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கிராமத்தில் தொழில் வளா்ச்சித் திட்டத்தை மேம்பாடு செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் பாப்பம்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பஞ்சாயத்துத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பஞ்சாயத்தில் புதிய தொழில் துவங்குவது, செய்யும் தொழிலை மேம்பாடு செய்வது, ஏழைகளுக்கு குடிசைத் தொழில் அமைத்துக் கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் விவசாய நிறைந்த இப் பகுதியில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சிறு, சில வகையான குடிசைத் தொழில்களுக்கு அரசு கடனுதவி வழங்க வேண்டும். பீடி தொழிலாளா்கள் தற்போது வேலையின்றி உள்ளதால் அவா்களுக்கு மாற்றுத் தொழில் செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் ராஜேந்திரன், வட்டார அலுவலா் ரவிக்குமாா், விவசாயிகள், இளைஞா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

