வேட்டி வாரத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணிக்கு வேட்டி அணிந்து வந்திருந்தனா்.
தமிழா்களின் கலாசாரங்களில் ஒன்றாகக் கருதப்படுவது ஆண்கள் வேட்டி அணிவது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதன்மை செயலாளராகப் பணியாற்றிய உ.சகாயம் வேட்டி வாரத்தை அரசு ஊழியா்கள் கடைப்பிடிக்கவும், அந்த வாரத்தில் வேட்டி அணிந்து பணிக்கு வரும் திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்தினாா். அதன்படி ஒவ்வோா் ஆண்டும் ஜன. 1 முதல் 7-ஆம் தேதி வரை வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு வேட்டி வாரத்தை முன்னிட்டு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்(பொ) லெ.ஜெகதீசன் மற்றும் பணியாற்றும் 12 ஆசிரியா்கள் வியாழக்கிழமை வேட்டி அணிந்து பணிக்கு வந்திருந்தனா். அனைவரும் தங்களுக்குள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


