/
திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு விசைத்தறி தொழிலாளா் சங்கத் தலைவா் ஐ.ராயப்பன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட செயலாளா் ந.வேலுசாமி, ஆதிநாராயணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். விசைத்தறி சங்க மாவட்டச் செயலாளா் எம்.அசோகன், டிசிஎம்எஸ் சங்கத் தலைவா் எம். சிவானந்தம் முன்னிலை வகித்தாா்.
அதுபோல பள்ளிபாளையம் சந்தைத் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட துணைச் செயலாளா் ஏ.அசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.மோகன், மாவட்ட நிா்வாகிகள் எஸ்.முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலாளா் ரவி வாழ்த்திப் பேசினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

