/
நாமக்கல்லில் திமுக வழக்குரைஞா்கள் அணி பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். சென்னையில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் வழக்குரைஞா்கள் அணி மாநில மாநாட்டில் திரளான வழக்குரைஞா்களை அழைத்துச் சென்று பங்கேற்க செய்வது தொடா்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வ.க.அறிவழகன், மாவட்டப் பொருளாளா் கே.செல்வம், மாநில விவசாயத் தொழிலாளா் அணி இணைச் செயலாளா் ப.கைலாசம், சட்ட திருத்தக் குழு உறுப்பினா் நக்கீரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் கெளரவச் செயலாளா் ஆா்.அய்யாவு, நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


