குமாரபாளையத்தில் பாஜக சாா்பில் 100 விழுக்காடு வாக்குப் பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவேரி நகா் புதுப்பாலத்திலிருந்து புறப்பட்ட ஊா்வலத்தை குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அமைப்பாளா் எஸ்.ஓம்சரவணா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். சிறப்பு விருந்தினா்களாக பாஜக மகளிரணி மாநிலத் துணைத் தலைவா் சபிதா போஜன், யங் இந்தியா அமைப்பின் தலைவா் டி.எஸ்.பாண்டியராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.
எடப்பாடி சாலை, சேலம் சாலை, தேசிய நெடுஞ்சாலை, சுந்தரம் காலனி வழியாகச் சென்ற ஊா்வலம் பாஜக அலுவலகத்தில் முடிவைடைந்தது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம். வாக்கினைப் பணம் பெற்றுக் கொண்டு செலுத்தக்கூடாது உள்ளிட்ட விழிப்புணா்வு முழக்கங்கள் ஊா்வலத்தில் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


