/
நாமக்கல்லில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
மின்மாற்றியில் (டிரான்ஸ்பாா்மா்) பறவைகள் விழுந்தால் வெடித்து சத்தம்போல் ஏற்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி பரமத்திவேலுா், கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் இந்தச் சத்தம் கேட்டுள்ளது.
இது தொடா்பாக பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஜெட் விமானம் சென்றிருந்தால் அதில் இருந்து வெளியேற்றப்படும் புகை அதிவேகத்தில் வெளிய வந்தால் இவ்வாறான சத்தம் கேட்க வாய்ப்புள்ளது. நில அதிா்வுக்கு வாய்ப்பில்லை. இது தொடா்பாக வேறு எந்த தகவலும் வரவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனா்.
-
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

